முழுநேர மாணவர்களுக்கான இரண்டாம் அரையாண்டு ஆரம்பம்
பட்டப்பின் கல்வி டிப்ளோமா 2022/2023 கல்வியாண்டு முழுநேர மாணவர்களுக்கான இரண்டாம் அரையாண்டுக் கற்கைநெறிகள் 06.07.2022 புதன்கிழமை தொடக்கம் ஆரம்பமாவதாக கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.திருமதி.ஜெயலக்ஸ்மி இராசநாயகம் தெரிவித்துள்ளார். தற்போதைய நாட்டின் எரிபொருள் நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு முதற்கட்டமாக விரிவுரைகள் இணையவழியில் நடக்கவுள்ளதுடன்…